Category love tips

ஐ காண்டாக்ட் பற்றிய அறியப்படாத உண்மைகள் eye contact psychology in tamil

நம்ம நிறைய பேர் கிட்ட பேச வேண்டி வரலாம் நிறைய இண்டர்வியூ அட்டெண்ட் பண்ண வேண்டி வரலாம். அந்த டைம்ல உங்களை எப்படி போல்டான குரோத்தான பர்சனா எப்படி காட்டுறது ஐ கான்டெக்ட் பற்றியும் அதனுடைய இம்போர்ட்டன்ஸ் பற்றியும் பார்க்கலாம். நம்மள யாராச்சும் கேள்வி கேட்கும் போதோ இல்லன்னா நம்ம தவறு செய்யும்போதும் நம்ம தலையை…

காதலின் உளவியல் பற்றி தெரியுமா love psychology in tamil

கவிஞர்கள் மற்றும் பாடலாசிரியர்கள் காதல் எண்ணங்களையும் உணர்வுகளையும் சொற்பொழிவு வார்த்தைகளில் வைக்கும்போது, ​​காதல் ஒரு சிக்கலான மற்றும் மர்மமாகவே உள்ளது. உளவியலாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாலாளர்கள் மக்கள் எப்படி, ஏன் காதலிக்கிறார்கள் என பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர் =, மிக முக்கியமாக, அதன் பின்னணியில் இருக்கும் அறிவியல் பற்றி நிறைய சொல்லபட்டன. காதல் பற்றிய இந்த ஆச்சரியமான…

சிங்கிளாக இருப்பதால் ஏற்படும் நன்மைகள் benefits of being single in tamil

நீங்கள் சிங்கிளாக இருப்பதால் சில சமயங்களில் வருத்தபடலாம் அது உங்களை மன அழுத்ததிற்க்கு கொண்டு செல்லலாம் இருப்பினும் இதில் இருக்கக்கூடிய ஒரு சில நன்மைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 1. உங்களுக்காக நேரத்தை செலவிடுவீர்கள் நீங்கள் சிங்கிலாக இருப்பதால் உங்களின் நேரத்தை எப்படி ஒதுக்குவது உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமானது எது என்பதைக் காண்பிக்கும்…

சுய இன்பம் நல்லதா கெட்டதா ? masturbation side effects and benefits in tamil

masturbation side effects and benefits in tamil

சுயஇன்பம் என்பது குறைவான அல்லது பக்க விளைவுகள் இல்லாத ஒரு இயல்பான பாலியல் செயலாகும். சுயஇன்பத்தைச் சுற்றியுள்ள ஏராளமான கூற்றுகள் உள்ளன, இந்தக் கூற்றுகள் பெரும்பாலும் பொய்யானவை. சுயஇன்பம் என்பது ஒரு நபர் பாலியல் இன்பத்திற்காக அவர்களின் பிறப்புறுப்புகளைத் தூண்டுவதைக் குறிக்கிறது, இது உச்சக்கட்டத்திற்கு வழிவகுக்கும். சுயஇன்பம் எல்லா வயதினருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானது மற்றும்…

லிவிங் டூ கெதர் கலாச்சார சீர்கேடா living together relationship in tamil

ஒரு காலத்தில் இந்த வார்த்தையை கேட்டால் ஐயோ! கலாச்சாரம் என்ன ஆவதுன்னு கோவப்பட்டிருக்கேன். ஆனால் இப்போ இது எனக்கு தப்பாக தோன்றவில்லை

ஒரு காலத்தில் இந்த வார்த்தையை கேட்டால் ஐயோ! கலாச்சாரம் என்ன ஆவதுன்னு கோவப்பட்டிருக்கேன். ஆனால் இப்போ இது எனக்கு தப்பாக தோன்றவில்லை. ஏன் இப்படி சொல்றேன்னு கேளுங்க. மகாபாரதத்தை பொருத்தவரை அதில் வரும் யாரையும் நல்லவர்கள்ன்னும் சொல்ல முடியாது, கெட்டவர்கள்ன்னும் சொல்ல முடியாது. ஏதோ ஒரு சூழ்நிலையில் தப்பு செய்திருப்பார்கள். அதில் நல்லது ஒருவருக்கு கெட்டதாக…