Jallikattu history and facts Tamil ஜல்லிக்கட்டு வரலாறு மற்றும் உண்மைகள்

வணக்கம் நண்பர்களே தைப்பொங்கல் அப்படின்னு சொன்னாலே சிலருக்கு இனிப்புகளுடன் சேர்ந்த பொங்கல் உண்பதுதான் பொங்கல் இன்னும் சிலருக்கு இளம் காளைகளுக்கு ஜல்லிக்கட்டு தான் பொங்கல் அப்படிப்பட்ட ஜல்லிக்கட்டின் வரலாறை பற்றி நம்ம இந்த பத்தியில பாப்போம் மேலும் இந்த ஜல்லிக்கட்டு எவ்வளவு தடைகளை தாண்டி துள்ளி குதித்து தமிழர்களின் வீரத்தை வெளிப்படுத்துகிறது என்பதையும் பார்ப்போம்.

ஜல்லிக்கட்டு ஏறுதழுவுதல் மஞ்சள் விரட்டு போன்ற பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீரத்தையும் அடையாளத்தையும் வெளிப்படுத்துகிறது இந்த ஜல்லிக்கட்டு காளைகளின் முதுகில் இருக்கும் கூர்மையான கொம்பை வீரர்கள் தங்கள் இரு கையால் நன்றாக பிடித்துக்கொண்டு காளையின் முதுகில் தொங்கிக்கொண்டு காலையினை நிறுத்த முயற்சிக்கின்றனர் மேலும் அதன் கொம்பில் இருக்கும் துணியை எடுப்பது கூட ஒரு போட்டியாகும்.

தமிழர்களின் அடையாளம்

ஜல்லிக்கட்டு பொதுவாக இந்தியா மாநில தமிழ்நாட்டில் பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் ஜனவரியில் நடைபெறும் மாட்டுப்பொங்கல் தினத்தில் அன்று நடைபெறும் இந்த மாட்டுப்பொங்கல் தினத்தன்று காங்கேயம் காளைகள் மூலம் இந்த போட்டிகள் அரங்கேறுகிறது

ஜல்லிக்கட்டு தமிழ் பாரம்பரிய காலத்தில் கி.மு. நானூறு நூறு நடைமுறையில் இருந்ததாக அறியப்படுகிறது பண்டைய தமிழத்தின் முல்லை புவியியல் பிரிவில் வாழ்ந்த ஆரியர் மக்களிடையே இது பொதுவானது பின்னர் இது துணிச்சலை வெளிப்படுத்தும் தலமாக மாறியது மேலும் பங்கேற்பு ஊட்டிப்பிற்காக பரிசுத்தொகை அறிமுகப்படுத்தப்பட்டது இந்த நடைமுறையை சித்தரிக்கும் சிந்து சமவெளி நாகரிகத்தின் முத்திரை தில்லி தேய அருங்காட்சியத்தில் பாதுகாக்கப்படுகின்றன.

ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்கள்

இடம்

அலங்காநல்லூர் ஆவணியாபுரம் பாலமேடு தம்மம்பட்டி திருவப்பூர் சீரவாயல் கண்டுபிடி வேந்தன்பட்டி பல்லவராயன் பட்டி நெய்க்காரப்பட்டி போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டுகள் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று மிகவும் சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் இன்றுவரையிலும் நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டின் வகைகள்

வாடி மஞ்சுவிரட்டு: இதை ஜல்லிக்கட்டு மிகவும் பொதுவான வகையாகும் இந்த வகையான ஜல்லிக்கட்டு காளையினை திறந்து விட்டவுடன் காளையின் முதுகில் இருக்கும் கொம்பை கைகளால் இருக்க பிடித்துக் கொண்டு ஒரு சிறிய நேரம் வரை பிடித்தவர்கள் வெற்றியாளர்கள் என அறிவிக்கப்படுவார் இது ஒரே நேரத்தில் நடைபெறும் ஒருவர் மட்டுமே பங்கேற்றுக் கொள்ள முடியும் இந்த வகையான ஜல்லிக்கட்டு வாடி மஞ்சுவிரட்டு என்று அழைக்கப்படும்.

வாடிவாசல் எனப்படும் வாயில் வழியாக காளைகள் போட்டி நடைபெறும் பகுதிக்குள் நுழைகின்றன பொதுவாக பங்கேற்பாளர்கள் காளையின் கும்பில் மட்டும் பிடிக்க வேண்டும் சில மாறுபாடுகள் அவர்கள் காலையில் கழுத்து கொம்புகள் மற்றும் வாலை பிடித்தல் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் பிரத்தியோகத்தை பொறுத்து விளையாட்டுக்கு பல இலக்குகள் இருக்கலாம் சில பாதிப்புகளில் போட்டியாளர்கள் 30 வினாடி அல்லது 15 வினாடி மீட்டர் 49 அடி காலையில் கூம்பை பிடிக்க வேண்டும் போட்டியாளர் காலையில் தூக்கி எறியப்பட்டாலோ அல்லது விழுந்தாலோ அவர்கள் தோற்றுவிட்டார்கள் சில வேறுபாடுகள் ஒரு போட்டியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர் இரண்டு பேருக்கும் கூம்பை பிடித்தால் எந்த நபருக்கும் வெற்றி பெற மாட்டார்கள்.

மகத்தான கலாச்சாரம்

விவசாயிகளை பொருத்தவரை ஜல்லிக்கட்டு மகத்தான கலாச்சாரத்தை முக்கியத்துவத்தை கொண்டுள்ளது தங்கள் சொந்த பலத்தையும் அவர்கள் நேசிப்பதாக கூறும் காளைகளின் வலிமையும் வெளிப்படுத்தும் தருணம் தான் இந்த ஜல்லிக்கட்டு தனது காலையில் உதவியோடு பண்ணையில் இரவும் பகலும் உழைக்கும் கடின உழைப்பாளி தமிழ் விவசாயின் உணர்வை இந்த விளையாட்டு கொண்டாடப்படுகிறது.

ஜல்லிக்கட்டுக்கு ஏற்பட்ட தடை

விலங்கு உரிமை ஆய்வாளர்கள் காளைகள் விளையாட்டின் போது எப்போதும் தாக்கப்படுவதாகவும் அடிக்கடி போதையில் இருப்பதாகவும் கூறுகின்றனர் காலையின் உரிமையாளர்கள் காலையில் கண்களில் சுண்ணாம்பு மற்றும் மிளகாய் தூள்கள் போன்றவற்றை கண்ணில் தடவுதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது இதனால் காளைகள் ரொம்பையும் துன்புறுத்தப்படுவதால் இந்த போட்டியை தடை செய்வதாக கூறினர். ஜல்லிக்கட்டுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்துதல் இருப்பதாக ஜல்லிக்கட்டுக்கு முழுமையான தடை விதிக்க கோரி இந்திய விலங்குகள் நல வாரிய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

தமிழர்களின் போராட்டம்

விலங்குகள் நல வாரிய உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் ஜல்லிக்கட்டுக்கு மெரினாவில் கூடிய தமிழர்களின் போராட்டத்தினால் காங்கேயன் காளைகளை துன்பப்படுத்தவில்லை மாட்டுப் பொங்கல் அன்று தங்கள் வீரத்தையும் துணிச்சலையும் வெளிக்காட்டும் நோக்கத்திற்கு மட்டுமே விளையாடப்படுகிறது என்று ஆரம்பித்த போராட்டம் இன்னும் சில நாடுகளில் மாநிலங்களில் ஆதரவு அளித்தனர் இதனால் ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரியத்தின் படி வெற்றி பெற்று இன்று நாம் ஜல்லிக்கட்டு விழாவை சிறப்பித்து கொண்டாடியுள்ளோம் மேலும் ஜல்லிக்கட்டு பழங்காலத்தில் இருந்தே பாரம்பரிய பாரம்பரிய ஆக கொண்டாடப்படுகிறது