பாரதியார் பற்றிய சிறு குறிப்பு / parathiyar

 

வாழ்க்கை குறிப்பு

இயற்பெயர் – சுப்பிரமணியம்

பிறந்த ஊர் – எட்டயபுரம்

பெற்றோர் – சின்னசாமி ஐயர் – இலக்குமி அம்மாள்

மனைவி – செல்லம்மாள்

வாழ்ந்த காலம் – 11.12.1882 முதல் 11.09.1921 வரை (39 ஆண்டுகள்)

பாரதியார் புனைப்பெயர்கள்

மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு - Tamil Tips

காளிதாசன்

சக்திதாசன்

சாவித்திரி

ஷெல்லிதாசன்

நித்திய தீரர்

ஓர் உத்தம தேசாபிமானி

பாரதியார் சிறப்பு பெயர்கள்

மகாகவி

மக்கள் கவிஞர்

வரககவி

தேசியக்கவி

விடுதலைக்கவி

அமரக்கவி

முன்னறி புலவன்

தமிழ்க்கவி

உலககவி

தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி

பாட்டுக்கொரு புலவன் பாரதி

நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா

காடு கமழும் கற்பூரச் சொற்கோ

புதுக்கவிதையின் முன்னோடி

பைந்தமிழ் தேர்பாகன்

சிந்துக்குத் தந்தை

பாரதியார் இயற்றிய நூல்கள்

கண்ணன் பாட்டு

குயில் பாட்டு

பாஞ்சாலி சபதம்

பாப்பா பாட்டு

விநாயகர் நான்மணிமாலை

பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி

பாரததேவியின் திருத்தசாங்கம்

காட்சி (வசன கவிதை)

புதிய ஆத்திச்சூடி

பாரதியார் இயற்றிய உரைநடை நூல்கள்

ஞானரதம் (தமிழின் முதல் உரைநடை காவியம்)

தராசு

சந்திரிகையின் கதை

மாதர்

கலைகள்

பாரதியார் சிறுகதைகள்

ஸ்வர்ண குமாரி

சின்ன சங்கரன் கதை

ஆறில் ஒரு பங்கு

பூலோக ரம்பை

திண்டிம சாஸ்திரி

கதைக்கொத்து (சிறுகதை தொகுப்பு)

நவந்திரக் கதைகள்

பாரதியார் நாடக நூல்

ஜெகசித்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *