தேஜாவு என்றால் என்ன? what is dejavu in tamil

 தேஜாவு (DEJA VU) ஏற்கனவே பார்த்தது போல் தோற்றம்

DEJA VU அர்த்தம்

what is dejavu in tamil
DEJA VU என்பது பிரஞ்சு மொழியில்   இதற்கு ஏற்கனவே நடந்தது என்பது அர்த்தம்.நாம் புதிதாக ஒரு இடத்திற்கு செல்லும் போது அது ஏற்கனவே நடந்தது போல் தோன்றும். இது இரண்டு வகை ஒன்று இடம் சார்ந்தது. மற்றொன்று நிகழ்வு சார்ந்தது.
நம் வாழ்வில் deja vu என்பது நடந்திருக்கும். அதாவது நம் ஒரு பொருளையோ அல்லது ஒரு நபரையோ நாம் முதலில் பார்த்திருந்தாலும் ஆனால் நமக்கு முன்னதாகவே பார்த்தது போல் தோன்றும் இதனையே நாம் தேஜவூ DEJA VU என்கிறோம். உலகில் 3ல் 2 பங்கு மக்கள் பார்த்ததை திரும்ப பார்த்ததுப்போல் உணர்ந்திருப்பார்கள் என்று அறிவியலாளர் கூறுகிறார்கள்.
dejavu explanation in tamil
       இந்த ஏற்கனவே பார்ப்பது போல் தோன்றுவது 8,9 வயதினருக்கு மேல் வரும் அதாவது இது ஏன் வருகிறது என்றால் அதிக மனஅழுத்தம் மற்றும் வலிப்பு உள்ளவர்களுக்கும் எனகின்றனர்.இந்த deja vu 10 முதல் 15 வினாடிகளில் முடிந்துவிடும்.

தேஜாவூ வின் பல கூற்று

        இந்த deja vu பற்றி டெக்சஸை சேர்ந்த ஏ &  எம் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் பல்வேறு கூற்று சொல்லப்படுகிறது அதில் ஒன்று தான் மூளையின் செயல்பாடு.
what is dejavu in tamil
          இது ஏன் நிகழ்கிறது என்றால் இடது கண் மற்றும் வலது கண் பார்வைகளில் ஏற்படும் மாற்றம் ஆகும்.அதாவது ஒரு நிகழ்வை பார்க்கும் போது வலது கண்ணிற்கு சீக்கரமாகவும் இடது கண்ணிற்கு சற்று தாமதமாக செல்வதால் நமது மூளையானது ஒரு நிகழ்வு திரும்ப நிகழ்ந்தது போல் தோன்றுகிறது. இது போல் இரு கண்களில்  ஏற்படும் முன்னும் பின்னுமான சிறிய மாற்றம் நமக்கு ஒரு நிகழ்வு திரும்ப தோன்றுவது போல் தெரிகிறது என்று ஆய்வாளர் கூறுகிறார்.

தேஜாவூ என்பது மூளை செயல்பாடு

        நமது மூளையில் ஹிப்போகேம்பஷ் என்ற பகுதி உள்ளது. இதுநமது மூளைக்கு ஏற்கனவே பார்த்ததை தூண்டிவிடுவது தான் இந்த ஹிப்பேகேம்பஸ் பயன்படுகிறது. இது நம் பார்க்கும் ஒவ்வொரு விசயத்தையும் மூளையில் பதிவு செய்து திரும்ப கொடுக்கும்.  இவ்வாறு பார்த்த பொருளை திரும்ப நமக்கு கொடுக்கும் போது  அதன் செயல்பாடுகளில் சற்று தாமதமாக ஆகும் அப்போது நமக்கு முன்பு தோன்றியது  போல்  மீண்டும் தோண்றுகிறது. இது இரண்டாவது கூற்றாகும்.

மூளையின் கோளாறு

சில அறிவியலாளர் என்ன கூறுகிறார்கள் என்றால் இந்த தேஜாவூ நமது மூளையில் ஏற்படும் நரம்பியல் மாறுபாடு காரணமாகவே தேஜாவு ஏற்படுகிறது என்று கூறுகிறார்கள்.
        நமது மூளையானது ஒரு செயலையோ அல்லது எந்த ஒரு விசயத்தையும் ஞாபகம் வைக்கும் இடமாக உள்ளது. இது வாசனை, செயல், கலர் என பலவற்றை ஞாபகம் வைத்திருந்து நமக்கு தேவைபடும் பொழுது கொடுக்கும்.இவ்வாறு ந் மூளையானது கண் மூடிருக்கும் நிலமையிலும் என்ன நடக்கும் எ்பதை  நம்மால் மற்ற உணர்உறுப்புகளிலிருந்து உணர முடியும்.நமக்கு நினைவை கண் மட்டும் தருவதில்லை இது மற்ற உணர்வலைகளும் தருகிறது. இவ்வாறு நமது மூளைக்கு வரும் உணர்வானது முதலில் வாசனை,கலர் மற்றும் மற்ற உணர்வு சென்ற பிறகுதான் நமது கண் பார்ககூடிய உருவம் தாமதமாக செல்லும் இதன்காரணமாகதான் நமக்கு ஒரு விசயம் முன்பு தோன்றியது போல் தெரிகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர் இதுவே deja vu இது ஒரு கூற்றாக உள்ளது.
                   எனவே இது மூளையில் ஏறபடும் ஒரு சிறு கோளாறே தவிர இது வேற ஒன்றும் இல்லை ஏனென்றால் இது நமது சிந்தனைகளாக உள்ளதால் இதை முழுமையாக ஆய்வு செய்வது என்பது இயாலத காரியம் ஆகும் எனவே தான் இந்த தேஜாவு புரியாத புதிராகவே உள்ளது .
                                                                                 நன்றி!