Category biography

அண்டம் வியந்த அசோகர் வரலாறு

மௌரிய சாம்ராஜ்ஜியம்: இந்திய நாட்டின் தற்போதைய பீகார் மாநிலமே. அப்போதைய மகத நாடாகும்.“மயில்கள் மலரோடு மிதந்திருக்கும் ஒரு மெல்லிய நாட்டில் வாழ்வோரே” இம் மௌரியர்கள். அவர்கள் பாட்டாளிப்புத்ராவின் பாட்டாளிகள். முதல் மௌரியப் பேரரசர்: மௌரிய சமராஜ்ஜியத்தின் முதல் பேரரசர் “சந்திரகுப்தா“. இவர் உலகே எதிர்க்கவியலாத மாவீரர் அலெக்சாண்டரை தோற்கடித்து, அன்றைய ஆங்கிலேய ஊடுருவலை இந்தியாவில் நிகழாது…

சுவாமி விவேகானந்தரின் மரணம் ஏன் மறைக்கப்பட்டது swami vivekananda death mystery in tamil

சுவாமி விவேகானந்தர் பிறப்பு சுவாமி விவேகானந்தர் 1863 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி மகர சங்கராந்தி பண்டிகையின் போது பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகரான கல்கத்தாவில் உள்ள அவரது மூதாதையர் வீட்டில் ஒரு பெங்காலி குடும்பத்தில் நரேந்திரநாத் தத்தா (நரேந்திரா அல்லது நரேன்) பிறந்தார். அவரது தந்தை, விஸ்வநாத் தத்தா, கல்கத்தா உயர் நீதிமன்றத்தில்…

அதானியின் வாழ்க்கை வாரலாறு adani history in tamil

அதானியின் வாழ்க்கை வாரலாறு adani history in tamil

நாட்டின் தொழில் துறையில் சத்தம் இல்லாமல் சாதனை நடத்திக் கொண்டிருப்பவர் தான் கௌதம் அதானி. அதானி கால் பதிக்காத இடமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தொழில்துறையின் ராஜாவாக வலம் வருகிறார் அதானி.நாட்டின் தொழில் துறை ஜாம்பவான்களான டாடா பிர்லா முதல் முகேஷ் அம்பானி வரை பெரும்பாலானவர்கள் தங்களுடைய முந்தைய தலைமுறையினருக்கு வகுத்துக் கொடுத்த பாதையிலேயே…

காந்தி பற்றிய வரலாறும் சர்ச்சைகளும் gandhi history in tamil

புரட்சி இயக்கங்களை எல்லாம் அலுங்கடித்து வன்முறையற்ற வழி எனக்கூறி சத்தியாகிரகம் என்ற முட்டாள்தனமான பாதையை நோக்கி இந்திய சுதந்திர போராட்டத்தை திசைதிருப்பியவர் காந்தி எப்போதும் எல்லாவற்றிலும் காந்தி இந்து மதத்தை நுழைத்தார் இதன் காரணமாக ஆங்கிலேயரின் பிரித்தாலும் கொள்கைக்கு அவர் உடந்தையாக செயல்பட்டார் ஆகவே காந்தி என்பவர் ஒரு பிரிட்டிஷ் அரசின் ஏஜென்ட். தரகர் காந்தி…

பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு bharathidasan history in tamil

பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு bharathidasan history in tamil

பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் அவர்கள் புரட்சிக்கவி என்றும் பாவலர் என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம் தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதங்களை முறையாக கற்று தமிழ் மொழிக்கு தொண்டாற்றியவர். தமிழ் ஆசிரியர் கவிஞர் அரசியல்வாதி கதாசிரியர் எழுத்தாளர் கவிஞர் என்று பல்வேறு வலிகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர்…