அண்டம் வியந்த அசோகர் வரலாறு
மௌரிய சாம்ராஜ்ஜியம்: இந்திய நாட்டின் தற்போதைய பீகார் மாநிலமே. அப்போதைய மகத நாடாகும்.“மயில்கள் மலரோடு மிதந்திருக்கும் ஒரு மெல்லிய நாட்டில் வாழ்வோரே” இம் மௌரியர்கள். அவர்கள் பாட்டாளிப்புத்ராவின் பாட்டாளிகள். முதல் மௌரியப் பேரரசர்: மௌரிய சமராஜ்ஜியத்தின் முதல் பேரரசர் “சந்திரகுப்தா“. இவர் உலகே எதிர்க்கவியலாத மாவீரர் அலெக்சாண்டரை தோற்கடித்து, அன்றைய ஆங்கிலேய ஊடுருவலை இந்தியாவில் நிகழாது…