Category religious

ஈரானில் வாழும் மானுடர்களுக்கு ஈரம் இருக்கிறதா…? iran history in tamil

ஈரானில் வாழும் மானுடர்களுக்கு ஈரம் இருக்கிறதா…? ஈரான் நாடு: ஈரான் நாடு நமது ஆசிய கண்டத்தின் மேற்கே உள்ள ஒரு இஸ்லாமிய குடியரசு நாடாம். இதன் தலைநகரம் தெஹ்ரான். அன்றைய காலத்தில் இந்நாடு பாரசீகம் (பெர்சியா) என அழைக்கப்பட்டது. “ஈரான்” என்றால் ஆரியரின் நிலம். இப்பெயர் 1935ஆம் ஆண்டில் ஈரான் என்றானது.                                     “இஸ்லாமியத்தின் இன்னொரு…

ஐயப்பனுக்கும் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்

ஐயப்பன் தோற்றம் தேவர்களுக்கும் மகிஷா என்ற அரக்கிக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் தேவர்கள் ஒன்று கூடி சிவனிடமும் விஷ்ணு இடமும் முறையிட்டனர். இதனால் விஷ்ணு மோகினியாக அவதாரம் எடுத்தார். விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் பிறந்தவர்தான் ஐயப்பன். ஐயப்பன் பெயர் தோன்ற காரணம் பந்தள ராஜா சேகர் பம்பாய் அருகே மணிகண்டனை கண்டெடுத்தார். பந்தள ராஜ்யத்தில் பட்டத்து இளவரசராக வளர்க்கப்பட்டார்.…

பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு – சுழற்காற்று ponniyin selvan part -2 explanation in tamil

ponniyin selvan part -2 explanation in tamil

பொன்னியின் செல்வனுடைய இரண்டாவது பாகத்தை நாம் காண இருக்கிறோம். பொன்னியின் செல்வனால் ஈர்க்கப்பட்டு, அதில் மூழ்கிப் போன நேயர்கள் அனைவருக்கும் இனிதான வணக்கம்! கதைச் சுருக்கம் பொன்னியின் செல்வன் புத்தகத்தின், இரண்டாம் பாகத்தின் பெயர் “சுழற்காற்று”. இதில் மொத்தம் 53 அத்தியாயங்கள் உள்ளன. இளவரசி குந்தவை பிராட்டி, பொன்னியின் செல்வருக்குக் கொடுத்த ஓலையை எடுத்துக் கொண்டு…

தேவரடியார்கள் தேவதாசிகள் யார் அவர்களின் வரலாறு thevaradiyaar thevathaasikal history in tamil

தேவரடியார்கள் தேவதாசிகள் யார் அவர்களின் வரலாறு thevaradiyaar thevathaasikal history in tamil

ஒரு வார்த்தையை கேட்கும் பொழுது நமக்கு ஏன் கோபம் வரணும் கேவலமான உணர்வு ஏற்படனும் கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தோம்னா அந்த வார்த்தையை உருவாக்கியது நாம தான் அந்த வார்த்தையை பயன்படுத்துறதும் நாமதான் அந்த வார்த்தையால பாதிக்கப்பட்டதும் நாமதான் நம்மள பாதிக்க கூடிய ஒரு வார்த்தை என் நாமளே ஏன் உருவாக்கணும் இந்த கேள்விக்கான விடையை…

ராஜ ராஜ சோழனின் வரலாறு raja raja solan history in tamil

தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களில் சோழர்களின் ஆட்சி தான் சிறந்தது என்று எல்லாருமே சொல்லுவாங்க. அந்த சோழ பேரரசில் சிறந்த ஆட்சியைக் கொடுத்தது ராஜராஜ சோழன்

தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களில் சோழர்களின் ஆட்சி தான் சிறந்தது என்று எல்லாருமே சொல்லுவாங்க. அந்த சோழ பேரரசில் சிறந்த ஆட்சியைக் கொடுத்தது ராஜராஜ சோழன். அப்படி அவர் என்ன தான் சாதனை பண்ணுனாரு? ரொம்ப வீரமான மன்னனா இருந்தாலும், மக்கள் கிட்ட அன்பா பழகுனாராமே? எந்த போர்லயும் தோல்வியே பாக்காம இருந்தாராமே? அது எப்படி? அவர்…