Category unsolvedmysteries

Genghis khan history in tamil செங்கிஸ் கான் உண்மை சம்பவங்கள்

மங்கோலியாக்களின் கிரேட் கான் என்று அழைக்கப்படும் செங்கிஸ்கான் 1162 ஆம் ஆண்டு போனான் ஆற்றங்கரையில் பிறந்தார். அவருக்கு தெரிஞ்சு என்று பெயரிடப்பட்டது அந்த பெயருக்கான அர்த்தம் இரும்பு அல்லது கருப்பன் என்று பொருள். 1206 ஆம் ஆண்டு குலர்தாய் என்று அழைக்கப்படும். ஒரு பழங்குடி கூட்டத்தில் மங்கோலியர்களின் தலைவராக அறிவிக்கும் வரை செங்கிஸ்கான் என்ற மரியாதை…

பாட்டு கேட்டு பல பேரு இறந்த பரிதாபம் Gloomy sunday song mystery deaths in tamil

sunday song mystery deaths in tamil

இசை! இசைக்கு மயங்காதவங்க இந்த உலகத்துலையே கெடையாதுங்கிறதுக்கு சாட்சியா இசை பிரியர்கள் உலகம் முழுக்க பரவி இருக்காங்க. வாழ்க்கைல மகிழ்ச்சியா இருந்தா அதுக்கு ஒரு பாட்டு, சோகத்துக்கு ஒரு பாட்டு, அழுகைக்கும் கண்ணீருக்கும் ஒன்னு, அன்றாட வாழ்க்கைல நம்மள ஓட வைக்கிறதுக்கு ஒன்னுன்னு இசை நம்ம வாழ்க்கை நிகழ்ச்சிகள்ல இருந்து பிரிக்க முடியாத ஒண்ணா மாறிப்போச்சி.…

அனுனாக்கி பற்றிய உண்மைகள் annunaaki mystery in tamil

annunaaki mystery in tamil

அன்னுநாக்கி எங்கிருந்து வந்தார்கள் இந்த சுமேரியர்கள் தாங்கள் எப்படி உருவானார்கள் என்றும் சூரிய குடும்பம் எவ்வாறு உருவானது என்றும் பல மர்மமான விசயங்களை கூறியுள்ளனர். இவர்கள் நிப்ரு என்ற கிரகத்தில் இருந்து தங்கம் எடுப்பதற்காக பூமிக்கு வந்தவர்கள் என்றும் 3000 வருடத்திற்கு ஒருமுறை மட்டும நமது பூமிக்கு அருகில் இந்த நிப்ரு கிரகம் வரும் என்றும்…

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 நபர் மர்மமான முறையில் இறந்த வழக்கு delhi family death case in tamil

டெல்லியில் நடந்த 11 நபர் கொண்ட ஒரு குடும்பம் அனைவரும் ஒரே மாதிரியாக தூக்கில் தொங்கியபடி மர்மமாக இறந்துள்ளனர் . இந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் எப்படி ஒரே மாதிரியாக இறக்க முடியும் இது கொலையா அல்லது தற்கொலையா என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த மர்மமான சம்பவத்தை பற்றி இப்பதிவில் தெளிவாக காண்போம். இந்த…

உலகின் விடைதெரியா 5 மர்மங்கள் top 5 unsolved mysteries in tamil

நம் உலகத்துல நமக்கு தெரியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கு அப்படிப்பட்ட விஷயங்களை நமக்கு தெரியப்படுத்த அல்லது விளக்க அறிவியல் ஆய்வு எல்லாம் நடத்தப்படும் அப்படி எனக்கு ஆய்வு நடத்தி எல்லாத்தையும் சொல்லிட்டாங்களா அப்படினா இன்றும் இல்லை, அப்படி என்றால் எல்லாம் வல்ல அறிவியலாளும் கூட புரிஞ்சிக்க முடியாத மர்மங்கள் நமக்கு மத்தியில இருந்தது கொண்டுதான்தான் இருக்கு…